அளவற்ற அருளாளனும், நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சாந்தியும், சமாதானமும் இறைவன் புறத்திலிருந்து தங்களை வந்தடையட்டும்.... :)
அதனை எளிதாக்கும் பொருட்டு இந்த வலைப்பூவில் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு தலைப்பாக தேர்ந்தெடுத்து அது தொடர்பான குர்ஆன் வசனங்களை தொகுக்க எண்ணியுள்ளேன்... இறை நாடினால்...